261
புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்த புகாரில், கன்னியாகுமரி ஆவின் ஊழியர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் ...

359
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த இளைஞர், தொடர் திருட்டில் ஈடுபட்டு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு கையடால் செய்தது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்த நிலையில் போலீசார் அவ...

533
50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கூடுவாஞ்சேரி சார் பதிவாளருக்கு மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வராகி என்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி சார் பதிவ...

352
வந்தவாசியில் உள்ள SBI வங்கியின் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து 16ஆயிரத்து 500 ரூபாயைத் திருடிய சிவானந்தம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஏழுமலை என்ற முதியவர் பணம்...

510
மாமல்லபுரத்தில் பெண் ஒருவர் வங்கியில் இருந்து எடுத்து வந்த 55 ஆயிரம் ரூபாய்யை திருடிய 3 வடமாநிலப் பெண்களிடம் போராடி தனது பணத்தை மீட்டார். மஞ்சுளா என்பவர் வங்கியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் பணத்தை...

520
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கடன் பிரச்சனையை தீர்க்க தனது சொந்த தம்பியின் வீட்டிலேயே 3 லட்சம் ரூபாயை திருடிவிட்டு, முகமூடி அணிந்த மூன்று நபர்கள்  வந்து கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய அக்க...

865
சென்னையில் சட்டவிரோதமாக செயல்படும் மசாஜ் சென்டர்களுக்குள் புகுந்து நகைப்பணம் பறித்ததாக இருவரை கைது செய்த காவல்துறையினர், போலீஸ் இன்பார்மர் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவித்தனர் சென்னை கே...



BIG STORY